மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பின் அரசுத் துறைகள் தனியார் மயமாக்கப்படுவதுமாகவும், இந்தியப் பொருளாதாரம் மிகவும் சரிந்து காணப்படுவதுமாக நாடு முழுவதிலும் உள்ள தொழிற்சங்க கூட்டமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன...
விலைவாசியை மனதில் கொண்டு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ. 6 ஆயிரம் வழங்க வழி வேண்டும், அரசுத் துறைகள் தனியார்மயமாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும், தொழிலாளர்கள் நலனைப் பாதிக்கும் வகையில் சட்டம் இயற்றக் கூடாது எனக் கடந்த வரும் இதே நாளில் பாரத் பந்த் நடத்தப்பட்டது.